இந்தியாவில் புதிதாக 2,568 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் புதிதாக 2 ஆயிரத்து 568 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 97 பேர் நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில், 4 ஆயிரத்து 722 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டின் தினசரி பாதிப்பு விகிதம் 0.37% ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் தற்போது 33 ஆயிரத்து 917 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.