திம்பம் மலைப்பாதையில் இரவுநேர போக்குவரத்து தடை: வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திம்பம் மலைப்பாதையில் இரவுநேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. உள்ளூர் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அரசு தெரிவித்தது. சாலையை விரிவுபடுத்துதல் கூடாது, அப்பகுதியில் 45 தனியார் சொகுசு விடுதிகள் உள்ளது என மனுதாரர் தெரிவித்த நிலையில், 45 தங்கும் விடுதிகளின் விவரங்களை சமர்ப்பிக்க மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.