உக்ரைனுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது ஸ்விட்சர்லாந்து

ரஷ்ய தாக்குதலினால் உருக்குலைந்த உக்ரைனின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அடங்கிய டிரக்குள் உக்ரைன் எல்லையை வந்தடைந்தன.

உக்ரைனுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ராணுவத் தளவாடங்கள், நிதியுதவி உள்பட மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், ஸ்விட்சர்லாந்தின் சர்வதேச ரெட் கிராஸ் சங்கத்தின் மூலம் ஹங்கேரியிலிருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய 30 டிரக்குகள் புறப்பட்டு, ருமேனியாவின் Siret பகுதியில் உள்ள உக்ரைனின் எல்லைக்கு வந்தடைந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.