உலக புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்.5-ம் தேதி தொடங்குகிறது : 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி

மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.5-ம் தேதி தொடங்குகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவிற்காக பந்தல், தேர் அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.