நீராவி முருகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் நேரில் ஆய்வு..!!

நெல்லை: நீராவி முருகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டம் நீராவிமேடு பகுதியை சேர்ந்தவர் நீராவி முருகன். தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பில் ஈடுபடுவது இவரது வாடிக்கை. கூட்டாளிகளுடன் வசதி படைத்தவர்கள் வீடுகளில் திட்டமிட்டு கொள்ளையடித்ததாக நீராவி முருகன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறினார்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.