இந்தியா – ஆஸ்திரேலியா இடையே மார்ச் 21ஆம் தேதி 2வது இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாடு

டெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2வது இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாடு மார்ச் 21ஆம் தேதி நடைபெறும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் இருதரப்பு மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.