ஆக்ராவில் ரயில் சக்கரங்களில் சிக்கி காவலர் உயிரிழந்த பதைபதைக்கும் வீடியோ வெளியீடு

ஆக்ராவில் ரயில் நிலைய நடைபாதையில் நின்ற காவலர் திடீரென நிலை குலைந்து தண்டவாளத்தில் விழுந்து சரக்கு ரயில் சக்கரங்களில் சிக்கி உயிரிழந்த பதைபதைக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ராஜ மண்டி ரயில் நிலையத்தை சரக்கு ரயில் கடந்து கொண்டிருந்த நிலையில் நடைபாதையில் நின்று கொண்டிருந்த ரயில்வே காவலர் ரிங்கால் சிங், திடீரென தண்டவாளத்தில் விழுந்தார்.

சரக்கு ரயில் சக்கரங்களில் சிக்கி ரிங்கால் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியிடப்பட்ட நிலையில் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

बहुत दुःखद : आगरा में शनिवार रात 9.31 बजे एक मालगाड़ी जब स्टेशन से गुजर रही थी तब रिंगल कुमार सिंह ट्रेन से कुछ दूरी पर खडे़ थे अचानक 9 बजकर 31 मिनट और 50 सेकेंड पर रिंगल कुमार की तबियत बिगड़ती है और वो अपने स्थान पर खडे़-खडे़ घूमने लगे,मौत हो गई
राजामंडी रेलवे स्टेशन का मामला?
pic.twitter.com/GU9YhT8q7W

— aditya TIWARI (@AdityaT35866479) March 27, 2022

“>

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.