செம்மரம், சந்தனக்கட்டை கடத்தலில் தொர்புடைய செல்வராஜ் குடும்பத்தினரின் ரூ.7.54 கோடி சொத்துக்கள் முடக்கம்

புதுச்சேரி: செம்மரம், சந்தனக்கட்டை கடத்தலில் தொர்புடைய செல்வராஜ், குடும்பத்தினரின் ரூ.7.54 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்குன்றம், ஸ்ரீபெரும்புதூர், புதுச்சேரி போன்ற இடங்களிலுள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.