ஜூலை 24-ந்தேதி குரூப்-4 தேர்வு: பாலச்சந்திரன் அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-
* குரூப்-4 தேர்வு ஜூலை 24-ந்தேதி நடைபெறும்
* 7,301 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது
* அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்
* நவம்பரில் கவுன்சிலிங் நடைபெறும்.
நாளை முதல் ஏப்ரல் 28-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.