இந்தியா சாதனை விரைவில் உள்நாட்டு 4ஜி சேவை

புதுடெல்லி: மக்களவையில் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு ஒன்றிய தொலைத்தொடர்பு  துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில் வருமாறு: நாட்டின் பல பகுதிகளில் நெட்வொர்க் பிரச்னைகள் உள்ளன. இதற்கு தீர்வு  காண 9 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் 4ஜி நெட்வொர் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் 5ஜி நெட்வொர்க்கும் அமலுக்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.