தமிழகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் டோல்கேட் கட்டணம் உயர்வு.!

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை மூட அரசு கோரிக்கை விடுத்த நிலையில் அங்கு சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

சென்னையில் வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி சென்னையில் உள்ள வானகரம் சூரப்பட்டு ஆவியர் செந்தில் சாவடிகளில் சுங்கச்சாவடி கட்டணத்தை ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்த்தி NHAI (National highways Authority of India) அறிவித்துள்ளது. மேலும் இந்த சுகம் கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.