சென்னையில் 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை அயனாவரம் பி.இ.கோயில் மெயின் தேர்வில் 16 வயது மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி தனது புத்தகத்தில் எல்லாம் முடிந்து விட்டதாக எழுதி வைத்துள்ளார். 4 மாதத்திற்கு முன் தாய் இறந்த சோகத்தில் தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.