நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 5 செ.மீ. மழை பதிவு

நீலகிரி: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 5 செ.மீ. மழை பதிவாகியது. கின்னகோரையில் 4 செ.மீ. மழையும், சோலையாறில் தலா 2 செ.மீ. மழையும், போடிநாயக்கனூரில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.