மயிலாப்பூர் கோயில் மயில் சிலை மாயம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு

சென்னை: மயிலாப்பூர் கோயில் மயில் சிலை மாயம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது பற்றி அறநிலையத்துறை சார்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.