இன்று முதல் ரமலான் நோன்பைத் தொடங்கின இஸ்லாமிய நாடுகள்

சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, ஆப்கான், குவைத், ஈராக், பாலஸ்தீனம், சூடான் ,ஏமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நேற்றிரவு ரமலான் மாதத்தின் பிறை காட்சியளித்ததையடுத்து அந்தந்த நாடுகளில் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியுள்ளது.

இந்தியாவில் இன்று இரவு பிறை தெரிவதைப் பொருத்து ரமலான் நோன்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக முதல் பிறை சவூதி அரேபியாவிலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் தெரிய வரும்.

அடுத்த நாளில் இந்தியாவின் இதர பகுதிகள், பாகிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் பிறை காட்சியளிக்கும் 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.