உத்தரப்பிரதேசத்தில் குரங்குகளை விரட்ட லங்கூர் குரங்குகளின் கட் அவுட் வைக்கும் வனத்துறை

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

மக்களுக்கு குரங்குகளா அச்சமும் இன்னலும் ஏற்படுவதாக புகார்கள் குவிந்துள்ளன. குரங்குகளை காட்டுக்குள் விரட்ட பல்வேறு முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு உத்தியாக லங்கூர் இன குரங்குகளின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

லங்கூர் குரங்குகள் வசிக்கும் பகுதிகளில் இதர குரங்குகள் வசிக்காது என்பதால் இந்த கட் அவுட்களை காட்டி குரங்குகளை விரட்டிவிட முயற்சி மேற்கொள்ளப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.