கனரக சரக்கு வாகன கட்டமைப்பு: ஒன்றிய அரசின் சட்டத்தை பின்பற்ற கோரிய மனு தள்ளுபடி

சென்னை: கனரக சரக்கு வாகன கட்டமைப்பு தொடர்பாக ஒன்றிய அரசின் சட்டத்தை பின்பற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னையை சேர்ந்த சுஜித் பிரபு துரை என்பவற்றின் மனுவை ரூ.25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விபத்துகளை தவிர்க்கவும், எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்கவும் ஒன்றிய அரசு சட்டம் விதித்துள்ளது   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.