காய்கறி விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை:
காய்கறி விலை தீடீர் என்று உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 30ம் தேதி ரூ.6க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.15க்கு விற்பனையாகிறது. பீன்ஸ் விலை இருமடங்காக உயர்வு-ரூ.40க்கு விற்பனையான பீன்ஸ் தற்போது ரூ.8-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.7-12 வரை விற்பனையான வெண்டைக்காய் தற்போது ரூ.30-35க்கு விற்பனையாகிறது.

திடீரென காய்கறி விலை உயர்ந்துள்ளதால். பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.