கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 
அதன்படி, கேரளாவில் இன்று புதிதாக  310  பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 458  பேர் குணமடைந்துள்ளனர். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 680   பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வைரஸ் தாக்குதலுக்கு இன்று   உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.