தருமபுரி அருகே நகைக்கடையில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கொள்ளை

தருமபுரி: ஆரூரில் ஞானம் என்பவர் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்து வந்த கொள்ளையன் குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.