மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: இலங்கை அரசு

கொழும்பு: மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இலங்கையில் அவசரநிலை பிரகடனம், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையில் முடக்கப்பட்டிருந்த சமூக வலைத்தள சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது என தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.