லக்னோ–உத்தர பிரதேசத்தில், ”நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இறைச்சி கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை,” என, அம்மாநில கூடுதல் தலைமை செயலர் நவ்நீத் சேகல் கூறி உள்ளார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி, அலிகார் நகர் தவிர, மாவட்டத்தின் பிற பகுதிகளில் இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. காஜியாபாத் நகரில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு, பின் விலக்கிக் கொள்ளப்பட்டது.
மேலும் சில இடங்களில் நவராத்திரி நாட்களில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என செய்திகள் வெளியாகின.இது குறித்து, கூடுதல் தலைமைச் செயலர் நவ்நீத் சேகல் நேற்று கூறுகையில், ”நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இறைச்சி கடைகளை மூட வேண்டும் என, அரசு தரப்பில் உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை,” என்றார்.
லக்னோ–உத்தர பிரதேசத்தில், ”நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இறைச்சி கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை,” என, அம்மாநில கூடுதல் தலைமை செயலர் நவ்நீத் சேகல் கூறி உள்ளார்.உத்தர
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.