இலங்கை விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்கக்கோரி விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. நோட்டீஸ்

டெல்லி: இலங்கை விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்கக்கோரி விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. நோட்டீஸ் அளித்தார். இலங்கை பொருளாதார பிரச்சனை குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என மாணிக்கம் தாக்கூர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.