நீட் தேர்வு பற்றி பேச அனுமதி மறுப்பு…மக்களவையில் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு!!

டெல்லி : நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாத தமிழக ஆளுநரை கண்டித்து மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் ஆளுநர் தாமதம் செய்வது பற்றி பேச அனுமதி மறுத்ததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.