“வழக்குகளில் தலைமைச் செயலாளர் பெயரை சேர்க்க அனுமதிக்கக் கூடாது” – உயர்நீதிமன்றம்

பதிவுத்துறை உள்ளிட்ட வழக்குகளில் தலைமைச் செயலாளரை எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதிக்கக் கூடாது என்றும், முக்கிய பதவி வகிப்பவருக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் உத்தரவிட்டார்.

அரசு தரப்பில் உரிய கட்டணம் வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பு வழக்கறிஞராக பணியாற்றிய ராமசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி விசாரித்தார்.

அரசுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த நீதிபதி, மனுதாரருக்கு உரிய கட்டணத்தை வழங்க உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.