ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.!

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மரில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து நேற்று சர்ச்சர் மார்க் 2 என்ற ஆளில்லா விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விமானம் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டதாகும். விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.