சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு

திருச்சி: சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈபிஎஸ் உள்பட அதிமுகவினர் மீது 4 பிரிவுகளில் திருச்சி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.