டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன்

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் சந்தித்து பேசியுள்ளார். இந்தியாவுக்கான GOI பார்வையின்படி பிராந்தியங்களின் வளர்ச்சிக்கான பல்வேறு நலத்திட்டங்களின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் புதுச்சேரிக்கான தொலைநோக்கு ஆவணமும் சமர்பிக்கப்பட்டது என ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.