பூச்சா நகரில் அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதற்கு போப் பிரான்சிஸ் கண்டனம்

உக்ரைன் நாட்டின் பூச்சா நகரில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரஷ்ய வீரர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பூச்சா நகரில் இருந்து அவருக்கு அனுப்பப்பட்ட கறை படிந்த உக்ரைன் நாட்டு தேசிய கொடியை ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் அவர் உயர்த்தி காட்டினார்.

உக்ரைன் போரில் இருந்து தப்பித்து வந்த சிறுவர்களை மேடைக்கு அழைத்து அவர் உரையாடினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.