ஆந்திராவில் இன்று ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் உத்தரவின்படி ராஜினாமா செய்ய முடிவு!!

ஹைதராபாத் : ஆந்திராவில் இன்று ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் உத்தரவின்படி ராஜினாமா செய்ய உள்ளனர்.  புதிய அமைச்சர்கள் ஏப்ரல் 11ஆம் தேதி பதவி ஏற்பார்கள் என்றும் கூறப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.