காசநோய் விழிப்புணர்வு | Dinamalar

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையம் சார்பில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.துணை செவிலியர் தீபா வரவேற்றார். மருத்துவ பொறுப்பு அதிகாரி மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.

காசநோய் துணை செவிலியர் பொற்கிலை காசநோய்க்கான அறிகுறிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் பங்கு குறித்து பேசினார்.டாக்டார் அபிராமி காசநோய்க்கான சிகிச்சை மற்றும் பரிசோதனை முறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுகாதார உதவியாளர் பெருமாள் நன்றி கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.