10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் கேமரா பொருத்த வேண்டும் : தேர்வுத்துறை

சென்னை : 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் கேமரா பொருத்த வேண்டும் என்று பொதுத் தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. காவலர் பணியில் இருக்க வேண்டும் ; இரட்டை பூட்டு கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறை பூட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.