ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: துரை. ரவிக்குமார் எம்.பி. பேச்சு

சென்னை: ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரை. ரவிக்குமார் எம்.பி. தெரிவித்தார். தமிழக அளவில் 1,100 ஆதி திராவிட நலப் பள்ளிகள் உள்ளது, அதில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்கள் பயின்று வரும் நிலையில் பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது என துரை. ரவிக்குமார் எம்.பி. தெரிவித்தார்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.