புதிய 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்.!

புதிய 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றார். இக்கல்லூரிகள் செஞ்சி, மணப்பாறை, தளி, திருமயம், அந்தியூர், அவரக்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.