நியூயார்க்:நியூயார்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 16 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் சன்செட் பார்க் சுரங்க ரயில் நிலையத்தில், நேற்று அதிகாலை துப்பாக்கி சூடு நடந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயங்களுடன் பிளாட்பார்மில் கிடந்த 16 பேரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர் போல் உடையணிந்திருந்த ஒருவர், துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. இது பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நியூயார்க்:நியூயார்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 16 பேர் படுகாயம் அடைந்தனர்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் சன்செட் பார்க் சுரங்க ரயில் நிலையத்தில், நேற்று
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.