கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்திற்கு ஏப்.16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர்

மதுரை: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்திற்கு ஏப்.16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள், வங்கிகள் குறைந்த அளவு ஊழியர்களுடன் செயல்படும் எனவும் கூறியுள்ளார். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா ஏப்.16-ம் தேதி நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.