கொரோனா வைரஸ் எந்த வகையில் வந்தாலும் அதை தடுக்க தமிழகம் தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

சென்னை: கொரோனா வைரஸ் எந்த வகையில் வந்தாலும் அதை தடுக்க தமிழகம் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.