கோவை அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் குழந்தை மற்றும் ஓட்டுநர் உயிரிழப்பு

கோவை: கோவை மாலுமிச்சம்பட்டி அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் குழந்தை மற்றும் ஓட்டுநர் உயிரிழந்துள்ளனர். உடுமலைபேட்டையில் இருந்து பிறந்த குழந்தையுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.