ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை என்ற நிலைமையை எட்டியுள்ளது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை.!

ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை என்ற நிலைமையை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை எட்டியுள்ளது.

நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி, கடந்த ஒரு வாரமாக ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை என்ற நிலையை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை எட்டியுள்ளதாகவும், மீண்டும் கொரோனா அலை வந்தாலும் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.