கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்..!!

பெங்களூரு: கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீலை தற்கொலைக்கு தூண்டியதாக ஈஸ்வரப்பா மீது உடுப்பி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.