சென்னையில் 5 பிரதான அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சையில் இல்லை

சென்னை: சென்னையில் பிரதான 5 அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சையில் இல்லை எனவும், ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், கிண்டி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டது. சென்னையில் சிகிச்சையில் உள்ள 94 கொரோனா நோயாளிகள் வீட்டு தனிமை, தனியார் மருத்துவமனைகளில் உள்ளனர் என தெரிவித்தனர்.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.