தென் தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழை பொழியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.