விருதுநகர் அருகே மின்னல் தாக்கி கட்டட தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழப்பு..!!

விருதுநகர்: விருதுநகர் கருப்பசாமி நகரில் மின்னல் தாக்கி கட்டட தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். கட்டட வேலை பார்த்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.