அண்ணா பல்கலைக்கழத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணமில்லை .: அமைச்சர் பொன்முடி

சென்னை: அண்ணா பல்கலைக்கழத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணமில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு திட்டத்தை தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.