வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு தொடர்பான மேல் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு தொடர்பான மேல் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, ராஜகண்ணப்பன் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.