இறம்புக்கணை பொலிஸ் எல்லைப் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஊரடங்கு

இறம்புக்கணை பொலிஸ் எல்லைப் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இறம்புக்கணை பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் வாகனங்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பிரதேசத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.