மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம் மீது கருப்புக் கொடி வீசப்படவில்லை: காவல்துறை விளக்கம்

சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம் மீது கருப்புக் கொடி வீசப்படவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை தடுப்புகள் அமைத்து கட்டுக்குள் வைத்திருந்ததாகவும், கைது செய்து வாகனத்தில் ஏற்றியதாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.