புதிதாக கோளரங்கம் உருவாக்க நடவடிக்கை எடுத்தால், மதுரைக்கு முன்னுரிமை தரப்படும்.: அமைச்சர் பொன்முடி விளக்கம்

சென்னை: வரும் காலத்தில் புதிதாக கோளரங்கம் உருவாக்க நடவடிக்கை எடுத்தால், மதுரைக்கு முன்னுரிமை தரப்படும் என்று பேரவையில் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 4 கோளரங்கம் இருந்தாலும், தென்மாவட்டங்களில் ஏதும் இல்லை; மதுரையில் உடனடியாக கோளரங்கம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.