மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய போலீஸ் வழக்கு: ஏப்.26-க்கு ஒத்திவைத்தது கேரளா ஐகோர்ட்

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய போலீஸ் வழக்கு ஏப்ரல் 26-க்கு ஒத்திவைக்கப்பட்டது. நடிகை வன்கொடுமை வழக்கில் குற்றப்பிரிவு போலீஸ் கோரிக்கையை ஏற்று கேரளா ஐகோர்ட் ஒத்திவைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.