கொல்லத்தை சேர்ந்த 21 வயது இளைஞருக்கு எக்ஸ் இ வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு எக்ஸ் இ வகை கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொல்லம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, அவரது மாதிரிகளில் நடத்தப்பட்ட பகுப்பாய்வு சோதனையில் புதிய வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் தற்போது முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.